கிருஷ்ண  ஜெயந்தி  அன்று   மாலை 
 கண்ணனின்    பாதத்தை    வாசலில் 
இருந்து   பூஜை    நடக்கும்   இடம்   வரை 
கோலமாக   இடுவர் இதனால்   கண்ணன் 
நம்   விட்டிற்கு    வருவதாக   உணர்வு .
 கண்ணன்   படம்   அல்லது   விக்ரகம் 
வைத்து    அதற்கு   அலங்காரம்   செய்து 
சந்தனம்   குங்குமம்  இட   வேண்டும் 
 கண்ணனுக்கு   பிடித்த   சீடை   ,முறுக்கு 
அவல் ,வெண்ணை ,பால் ,  தயிர் ,அப்பம் 
  ஆகியவற்றை   வைத்து   பூஜித்து 
 கண்ணன்  பாடல்    சுலோகம்   சொல்லி 
 .வழிபட   வேண்டும்   குழந்தைகளுக்கு 
 திபண்டங்களை  கொடுக்கவேண்டும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காவியத்தலைவன் (அபிஷேக் கின் முடிவு)

கல்யாண கலாட்டா