parthathum padiththathum

இசை   என்பது   அனைத்து   மக்களையும் ஈர்க்க கூடியது .பிறப்பு முதல்

இறப்பு   வரை  இசை   நம்முடன் தொடர்புடைய ஒன்று .  அப்படிப்பட்ட

இசையை   தமிழ்   மொழியில்   பல   பாடல்களை முத்து  தாண்டவர் அருணாசல   கவிராயர் ,,மாரி  முத்த பிள்ளை  ஆகிய   மூவரும்  சிறந்தவர்கள்
இவர்களை தமிழிசை  மூவர்  என கூறுவார்கள் .   முத்து   தாண்டவர்
முதன்  முதலாக   பல்லவி,  அனு  பல்லவி , சரணம்   என   மூன்று  பகுதிகளாக   பிரித்து   பாடியவர்   என   கூறப்படுகிறது .இவர் தில்லை   நடராஜனை பற்றி
பாடிய  பாடல்கள்   மிகவும்  சிறப்பு    வாய்ந்தது


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காவியத்தலைவன் (அபிஷேக் கின் முடிவு)

கல்யாண கலாட்டா