- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
இடுகைகள்
2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
hanuman
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
படித்து தெரிந்து கொண்டது ----------------------------------------- ஆஞ்சநேயர் ஒரு நாள் வானில் சூரியனை பிடிக்க பறந்து சென்றார் .அதனை பார்த்த ராகு தேவேந்தரிடம் சொன்னார் .உடன் தேவேந்தரன் தன வஜ்ஜிரபடையை ஆஞ்சேநேயர் நோக்கி வீசினான் .ஆஞ்சிநேயர் அடிபட்டு கீழ விழுந்தான் .உடன் வாயு ஆசுவாச படித்தினான் ..பின் தேவாதி தேவர்கள் அனைவரும் குகைக்கு வந்து குழந்தைக்கு வரம் கொடுத்தனர் .வஜிரபடையால் அடிபட்ட கன்னம் நீண்டு விளங்கிற்று .ஹனு என்றால் தாடை என்று பொருள் .எனவே ஒட்டிய கன்னமுடையவன் என்ற பொருளில் ஹனுமான் என்று அழைக்கபடுகிறார் . .
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கிருஷ்ண ஜெயந்தி அன்று மாலை கண்ணனின் பாதத்தை வாசலில் இருந்து பூஜை நடக்கும் இடம் வரை கோலமாக இடுவர் இதனால் கண்ணன் நம் விட்டிற்கு வருவதாக உணர்வு . கண்ணன் படம் அல்லது விக்ரகம் வைத்து அதற்கு அலங்காரம் செய்து சந்தனம் குங்குமம் இட வேண்டும் கண்ணனுக்கு பிடித்த சீடை ,முறுக்கு அவல் ,வெண்ணை ,பால் , தயிர் ,அப்பம் ஆகியவற்றை வைத்து பூஜித்து கண்ணன் பாடல் சுலோகம் சொல்லி .வழிபட வேண்டும் குழந்தைகளுக்கு திபண்டங்களை கொடுக்கவேண்டும்
navarathiri
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
நவராத்திரியில் கொலு வைக்கிறோம் . ஆசாரமாக உள்ளவர்கள் முதல் படியில் கலசத்தை நீர் நிரப்பி மலர்களால் அலங்கரித்து சந்தனம் குங்குமம் இட்டு ஆவஹநம் செய்யவேண்டும் முதலில் பிள்ளையார் பொம்மையை வைக்கவேண்டும் மேல் படிகளில் தெய்வபொம்மைகலையும் அதற்கு கீழ் மனித பொம்மைகளையும் கீழ் படியில் காய் ,,பழங்கள் தானியங்கள் ஆகியவற்றை வைக்கவேண்டும்
navarathiri
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
நவராத்திரி செப்டம்பர் மாதம் கொண்டாட இருகிறோம் .ஒன்பது நாட்கள் சக்தி பூஜையை உயிர் நிலையாக கொண்ட பண்டிகை .இந்த ஒன்பது நாட்களும் துர்க்கா ,லக்ஷ்மி ,சரஸ்வதி முவரையும் வணங்குகிறோம் .அம்பாளை வணங்கும் முறை வேத காலத்திற்கு முன்பே தோன்றியது என ரிக் வேதம் கூறுகிறது . நவராத்திரியின் மகிமை ஸ்ரீ ராமரே நவராத்திரி விரதம் இருந்து தேவியின் அருள் பெற்று ராவணனை வதம் செய்ததாக புராணங்கள் கூறுகின்றன .தேவியை வணங்கும் தனம் இல்லாதவன் பணம் படைத்து பெரும் செல்வந்தன் ஆவான் .நோயாளி நோயில் இருந்து விடுபடுவான் .,குழந்தை இல்லதவன் குழந்தைபேறு அடைவான் ,மாணவன் நற்கல்வி பெறுவான் சதுருகளால் துன்பம் அடைதவரின் சதுருக்கள் அழிவர் . .. விரதங்களில் சிறந்த விரதம்...