இடுகைகள்

2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

kumbakonam kadappa

                                    கும்பகோணம்     கடப்பா                                  ------------------------------------ கும்பகோணம்   என்றால்   மகாமக   விழாவும்   மகாமக  குளமும் நம்   மனதில் தோன்றும் .அத்துடன்   கும்பகோணம்  டிகிரி  காபி & கும்பகோணம்   கடபபாவும்   கட்டாயம்   நினைவுக்கு வராமல் இருக்காது .கும்பகோணம்  கடப்பா   இட்லி & தோசைக்கு   தொட்டுக் கொண்டு    சாப்பிட  ஏற்ற ஒரு   மிக   ருசியான  ஒன்று.அதை   சுலபமாக செய்யும்  முறை : ------------------------- தேவையான பொருள்கள் 1வெங்காயம் , உருளை  கிழங்கு ,தக்காளி (medium   size ) 2பாசி பருப்பு   100  கிராம் 3பச்சை  மிளகாய் 2 4பூண்டு   6 பல் 5 இஞ்சி சிறு  துண்டு 6 தாளி...
                                                  தமிழ்    புத்தாண்டு அனைவருக்கும்       விஜய      வருட       புத்தாண்டு        வாழ்த்துக்கள்  கொண்டாடும்     முறை;- முதல்     நாளே    சுவாமி     முன்    ஒரு கண்ணாடியை  வைத்து     அதன்முன்     ஒரு தட்டில்     வெற்றிலை   பழங்கள் ,  தேங்காய் , பூ  நாணயங்கள்      ஆகியவற் றை     வைத்து   அலங்கரித்து   வைக்கவேண்டும் . புத்தாண்டு    தினத்தன்று      காலையில்    எழுந்ததும் விளகேற்றி பிரார்த்தனை  செய்தபின்   வேலைகளை     தொடங்கவேண்டும் .புத்தாண்டு   தினம் அன்று  பருப்பு ,பாயசம் , வடை ,   போளி   ,  ...

parthathum padiththathum

இசை   என்பது   அனைத்து   மக்களையும் ஈர்க்க கூடியது .பிறப்பு முதல் இறப்பு   வரை  இசை   நம்முடன் தொடர்புடைய ஒன்று .  அப்படிப்பட்ட இசையை   தமிழ்   மொழியில்   பல   பாடல்களை முத்து  தாண்டவர் அருணாசல   கவிராயர் ,,மாரி  முத்த பிள்ளை  ஆகிய   மூவரும்  சிறந்தவர்கள் இவர்களை தமிழிசை  மூவர்  என கூறுவார்கள் .   முத்து   தாண்டவர் முதன்  முதலாக   பல்லவி,  அனு  பல்லவி , சரணம்   என   மூன்று  பகுதிகளாக   பிரித்து   பாடியவர்   என   கூறப்படுகிறது .இவர் தில்லை   நடராஜனை பற்றி பாடிய  பாடல்கள்   மிகவும்  சிறப்பு    வாய்ந்தது