- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
இடுகைகள்
2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
kumbakonam kadappa
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கும்பகோணம் கடப்பா ------------------------------------ கும்பகோணம் என்றால் மகாமக விழாவும் மகாமக குளமும் நம் மனதில் தோன்றும் .அத்துடன் கும்பகோணம் டிகிரி காபி & கும்பகோணம் கடபபாவும் கட்டாயம் நினைவுக்கு வராமல் இருக்காது .கும்பகோணம் கடப்பா இட்லி & தோசைக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட ஏற்ற ஒரு மிக ருசியான ஒன்று.அதை சுலபமாக செய்யும் முறை : ------------------------- தேவையான பொருள்கள் 1வெங்காயம் , உருளை கிழங்கு ,தக்காளி (medium size ) 2பாசி பருப்பு 100 கிராம் 3பச்சை மிளகாய் 2 4பூண்டு 6 பல் 5 இஞ்சி சிறு துண்டு 6 தாளி...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
தமிழ் புத்தாண்டு அனைவருக்கும் விஜய வருட புத்தாண்டு வாழ்த்துக்கள் கொண்டாடும் முறை;- முதல் நாளே சுவாமி முன் ஒரு கண்ணாடியை வைத்து அதன்முன் ஒரு தட்டில் வெற்றிலை பழங்கள் , தேங்காய் , பூ நாணயங்கள் ஆகியவற் றை வைத்து அலங்கரித்து வைக்கவேண்டும் . புத்தாண்டு தினத்தன்று காலையில் எழுந்ததும் விளகேற்றி பிரார்த்தனை செய்தபின் வேலைகளை தொடங்கவேண்டும் .புத்தாண்டு தினம் அன்று பருப்பு ,பாயசம் , வடை , போளி , ...
parthathum padiththathum
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
இசை என்பது அனைத்து மக்களையும் ஈர்க்க கூடியது .பிறப்பு முதல் இறப்பு வரை இசை நம்முடன் தொடர்புடைய ஒன்று . அப்படிப்பட்ட இசையை தமிழ் மொழியில் பல பாடல்களை முத்து தாண்டவர் அருணாசல கவிராயர் ,,மாரி முத்த பிள்ளை ஆகிய மூவரும் சிறந்தவர்கள் இவர்களை தமிழிசை மூவர் என கூறுவார்கள் . முத்து தாண்டவர் முதன் முதலாக பல்லவி, அனு பல்லவி , சரணம் என மூன்று பகுதிகளாக பிரித்து பாடியவர் என கூறப்படுகிறது .இவர் தில்லை நடராஜனை பற்றி பாடிய பாடல்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தது